.

Friday, February 24, 2012

போராட்ட விளக்கக் கூட்டம் -கடலூர்.

24/02/2012 அன்று கடலூர், ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில், ஃபிப்ரவரி 28 போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர் வி. இளங்கோவன், 
தோழியர் கே.விஜயலட்சுமி ஆகியோர் தலைமையேற்க, தோழர் மகேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த் தினார். தோழர்கள் செல்வம், சுந்தரமூர்த்தி, விஜயலட்சுமி ஆகியோர் போராட்டத்தின் தேவை குறித்து உரையாற் றினர். 


 தோழர் கே.நடராஜன், தஞ்சை மண்ணுக்கே உரிய, எளிய சரளமான நடையில், கருத்தாழமானதொரு உரை நிகழ்த்தினார். 


தோழர் ஜி.ஜெயராமன், சுருக்கமாக 'நச்' சென போராட்டதில் கலந்து கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.




தோழர் நடராஜன்


தோழர் சுந்தரமுர்த்தி 

தோழியர் விஜயலட்சுமி 

 கூட்டத்தின் ஒரு பகுதி
தோழர் ஜி. ஜெயராமன் 

தோழர் செல்வம் 

No comments:

Post a Comment