.

Wednesday, February 2, 2011

நன்றி!!

தோழர்களே!  தோழியர்களே!  


கடலூர் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.


வாக்களித்த அத்துணைத் தோழர்களுக்கும் நெஞ்சு  நிறை நன்றிகள்!
அமைதியாகவும் சிறப்பாகவும் தேர்தல் நடத்துவதற்கு உதவிய 
நிர்வாகத்திற்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்!


நமக்காக வாக்குகள் சேகரித்த "அனைத்து" தோழமை நெஞ்சங்களுக்கும் 
எங்களது நன்றிகள்.


அல்லும் பகலும் அயராது தேனீக்கள் போல பணியாற்றிய அனைத்து 
தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் , இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் அயராது பணியாற்றிய தோழர் பக்கிரி போன்ற "இளைஞர்களுக்கும்" 
எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம். 

1 comment: